Search This Blog

Saturday, March 28, 2015

அப்துல்கலாம் சிந்தனைகள்


* ‘நம்பிக்கை’ நிறைந்த ஒருவர் யார் முன்பும் மண்டியிடுவதில்லை.

* ‘கேள்வி’ என்ற சாதனம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

* சிறிய விஷயங்களில் ‘சிந்தனை’யைச் செலவிட்டு நேரத்தை வீணாக்குவது குற்றம்.

* எவ்வளவு தூரம் நான் வந்தேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பதில் ‘கவனம்’ செலுத்துவது நல்லது.

* பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு ‘குறிப்பிட்ட காரியத்தை’ நிறைவேற்றுவதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டவை.

* நம் தேசத்தில் கலாசாரம், நாகரிகம், சமாதானம், ஜனநாயகம் எல்லாம் ‘ஒரு கயிற்றினால்’ பிணைக்கப்பட்டுள்ளன.

* பூ பூப்பது, பறவைகள் கூவுவது என எல்லாமே இறைவனின் ‘கட்டளை’கள்.

பொன்ஜி

No comments:

Post a Comment