Search This Blog

Friday, June 13, 2014

ஜய ஜய சங்கர!

சமுதாயத்தில், ஒரு ஸ்திரத்தன்மை இருந்தால் தான், நிச்சிந்தையான நிம்மதியான தத்துவம், கலை, அறிவு நூல்கள் வளர்ந்தோங்க முடியும்.நாம் இந்த தேசத்தில் பயம் இல்லாத பிரஜைகளாகத் தலையை நிமிர்த்தி நடக்கவேண்டுமானால், பிறரைத் தீமையிலிருந்து காக்கும் சூத்ர தர்மத்தை விருத்தி செய்ய வேண்டும்.

மனசு எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைக்கிறதோ, அதுவாகவே மாறிவிடுகிறது.

நன்றி: காஞ்சி ஸ்ரீசங்கர மடம்

No comments:

Post a Comment