Search This Blog

Friday, December 09, 2011

I Miss U Bala sir.. :(:(


மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. அவ்வரிசையில்  உங்களுக்கு என்றுமே ஒரு நிரந்தர  இடம் என்றுமே உண்டு. உங்களை போல் இனி என் வாழ்கையில் ஒரு  நல்ல ஆசிரியரை  பார்க்க இயலுமா என்று தெரிய வில்லை. 

Miss U Bala sir.. 


இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Prof. R. Bala 

1 comment:

  1. கொடுத்து வைத்தவர் சார் நீங்கள். (நானும் என் தளத்தில்..... )
    இதையும் படிக்கலாமே:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete